×

பிறந்து 14 நாளான குழந்தை அடித்துக்கொன்ற தந்தை

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியைச் சேர்ந்தவர் மாதையன் (46). இவரது 2வது மனைவி சின்னம்மா (38). இவர்களுக்கு 12 வயதில் மகன், இரு மகள்கள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான சின்னம்மாவிற்கு, கடந்த 14 நாட்களுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்துள்ளது. 3வதும் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையை அடித்துக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

The post பிறந்து 14 நாளான குழந்தை அடித்துக்கொன்ற தந்தை appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Mathayan ,Jekkeri Irular Colony ,Chinnamma ,
× RELATED ஒசூர் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு..!!