×

திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருச்சி: மணச்சநல்லூர் அருகே ரவுடி கலைப்புலி ராஜாவை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது. சிறுகனூரில் ரவுடியை சுற்றிவளைத்தபோது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி கலைப்புலி ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன

The post திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kalaipuli Raja ,Manachanallur ,Sirukanur ,Dinakaran ,
× RELATED திருச்சி என்.ஐ.டி. விடுதியில்...