×

ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் விக்னேஷ் என்பவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது

ராசிபுரம்: ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் விக்னேஷ் என்பவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர். மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததில் 50% தீக்காயங்களுடன் விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் ஈடுபட்ட மாரியம்மா, குமார் ஆகியோரை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்தது.  …

The post ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் விக்னேஷ் என்பவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vignesh ,Vennandur ,Rasipuram ,Rasipuram.… ,
× RELATED பைக் மீது மோதியதில் தலை நசுங்கி சிறுமி பலி