×

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தோவாளை, ஆரல்வாய்மொழி, பறக்கை உள்ளிட்ட 5 இடங்களில் மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kanyakumari ,Thovalai ,Aralvaimozhi ,Phalalai ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...