×

செங்கல் சூளை உரிமையாளர் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது!

ஈரோடு: அந்தியூரைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துசாமியிடம் ரூ.20 லட்சத்தை பெற்று ரூ.30 லட்சம் தருவதாக கூறி வெற்று காகிதங்கள் அடங்கிய பையை கொடுத்து மோசடி. ரூ.20 லட்சத்தை அபகரித்துக் கொண்டு தலைமறைவான ரமேஷ், சாமிநாதன், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

The post செங்கல் சூளை உரிமையாளர் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Muthuswamy ,Anthiyur ,
× RELATED வ.உ.சி. பிறந்தநாள் விழா அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை