×

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்..!!

சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம் (72) சென்னையில் காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஏ.எஸ்.ஜீவரத்தினம்.

The post முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,A. S. Officer ,Jeevarathinam ,Chennai ,Officer ,A. S. Jeevaratnam ,Ankhat, Ranipettai district ,Adi Dravidar ,I. A. S. Officer ,
× RELATED சட்டமன்ற தேர்தலுக்கு பின்...