- முன்னாள்
- ஏ. எஸ். அதிகாரி
- ஜீவரதீனம்
- சென்னை
- அதிகாரி
- ஏ. எஸ். ஜீவரத்னம்
- அங்காட், ராணிபெட்டி மாவட்டம்
- ஆதி திராவிடர்
- ஐ. ஏ. எஸ். அதிகாரி
சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம் (72) சென்னையில் காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஏ.எஸ்.ஜீவரத்தினம்.
The post முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்..!! appeared first on Dinakaran.