×

நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

கன்னியாகுமரி: நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்வு. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kanyakumari district ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம்...