×

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரம்மாண்டமாக நடந்த விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜூன் 27: பெரம்பலூரில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். இதில் 877 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பெரம்பலூரில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கள்ளச்சாராயம், மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஆலத்தூரில் 5வது நாளாக நடந்தது.

The post சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரம்மாண்டமாக நடந்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : International Anti-Drug Day ,Perambalur ,Collector ,Karpagam ,International Drug Abolition Day ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் எதிர்ப்பு தின பேரணி: வேலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்