×

தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம்: அமைச்சர் ரகுபதி

சென்னை: தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி மக்களை பா.ம.க. ஏமாற்றுகிறது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : ANBUMANI RAMADAS ,MINISTER ,RAGUPATI ,Chennai ,M. K. ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில்...