திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விஷச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்! appeared first on Dinakaran.