×

தென்காசியில் பெய்த தொடர் மழையால் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியது

தென்காசி: தென்காசியில் பெய்த தொடர் மழையால் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியது. ராமநதி அணையில் இருந்து இன்று முதல் 128 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

The post தென்காசியில் பெய்த தொடர் மழையால் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Gundaru dam ,Tenkasi ,Ramanadi Dam ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...