×

நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம்: நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட், நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஒன்றிய அரசு உரிய விசாரணை நடத்த கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

The post நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kerala Legislative Assembly ,Union Government ,Thiruvananthapuram ,Kerala government ,NEET ,NET ,Dinakaran ,
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்