×

செந்தில்பாலாஜி வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நான்கு மாத அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post செந்தில்பாலாஜி வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,Madras High Court ,CHENNAI ,Senthil Balaji ,High Court ,Chennai Principal Sessions Court ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!