×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 45.2மி.மீ. மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 103 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...