×

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க தனிப்படைபோலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்ததுள்ளனர். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 7 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தர். முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Former Minister ,M. R. VIJAYABASKAR ,NORTHERN STATES ,M. R. ,Vijaybaskar ,Vijayabaskar ,CBCID ,Archbishop ,former ,minister ,North States ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...