×

மது பதுக்கி விற்ற பெண் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 26: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வெங்கடசமுத்திரம் பகுதியில் எஸ்ஐ ரவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சாக்கு பையுடன் வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், 40 மது பாட்டில்கள் வாங்கி, அதை அதிக விலைக்கு விற்க சென்றது தெரிந்தது. இதயைடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பெரிய மஞ்சவாடி பகுதியை சேர்ந்த சுந்தரி 40 என்பவரை கைது செய்தனர்.

The post மது பதுக்கி விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,SI Ravi ,Venkatasamutram ,Dinakaran ,
× RELATED குட்கா விற்ற கடைக்கு சீல்