- காங்கிரஸ்
- லோக்
- சபா
- காங்கிரஸ் கோரடா
- தில்லி
- மக்கள் கூட்டம்
- பி. சுரேஷ்
- அகத்ஸி
- கோராடா
- ஸ்பீக்கர் தேர்தல்
- மக்களவை
- தின மலர்
டெல்லி: நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தலைமை கொறடா கொடிக்குள்ளில் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார். நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு appeared first on Dinakaran.