சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 69 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் கணக்கில் வராத ர்ர்.2.37 கோடி, 1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் ஆகியவை லஞ்ச ஒழிப்பு துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….
The post முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை appeared first on Dinakaran.