×

ஓமலூர் அருகே 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்..!!

சேலம்: ஓமலூர் அருகே மானத்தாள் நாடார் காலனியில் வீட்டில் சாராய ஊறல் போட்ட சின்னத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டார். குலதெய்வ கோயில் திருவிழாவிற்காக சின்னத்தம்பி தயாரித்த DD 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஓமலூர் அருகே 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Omalur ,Salem ,Chinnathambi ,Manatal Nadar Colony ,Kulatheiva temple festival ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு