- இலங்கை
- அன்புமணி
- சென்னை
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாமா
- ஜனாதிபதி
- அன்புமணி ராமதாஸ்
- இலங்கை கடற்படை
- நாகை மாவட்டம்
சென்னை: தமிழ்நாடு மீனவர்களை கைதுசெய்யும் இலங்கையின் அத்துமீறலுக்கு இந்தியா முடிவுகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
The post இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.