×

ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன்: நீதிபதி ஜெயச்சந்திரன்

சென்னை: ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன் என நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தை விற்று பணத்தை திரும்பத் தருவதுதான் தார்மீக பொறுபாகும் இதையெல்லாம் மறைத்து மனுக்களை திரும்ப பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரூ.35 கோடிக்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

The post ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன்: நீதிபதி ஜெயச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Justice ,Jayachandran ,CHENNAI ,Judge ,
× RELATED ஜாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில்...