×

நீட் தேர்வு விவகாரம்; பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

கொல்கத்தா: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

 

The post நீட் தேர்வு விவகாரம்; பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்! appeared first on Dinakaran.

Tags : NEET ,MINISTER ,MAMTA BANERJEE ,PM ,MODI ,Kolkata ,Chief Minister ,West ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய...