சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்விதுறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார். உயர்கல்விதுறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.