- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- பிறகு நான்
- தென்காசி
- கன்னியாகுமாரி
- திருநெல்வேலி
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.