×

நாய்கடி பிரச்னை தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை: மேயர் பிரியா!

சென்னை: நாய்கடி பிரச்னை தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நாய் வளர்ப்பு விஷயத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர அமைச்சரிடம் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை. சென்னையில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

 

The post நாய்கடி பிரச்னை தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை: மேயர் பிரியா! appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...