×

நீட் மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்

டெல்லி: நீட் மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த மறு தேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறு தேர்வில் பங்கேற்காதது ஏன். தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதா. சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

The post நீட் மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!