×

அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

 

The post அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Delhi High Court ,Chief Minister ,Supreme Court ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது...