×

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் பரிசீலனை தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிட 55 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் பரிசீலனை தொடங்கியது.

The post விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Vikravandi Legislative Assembly ,Vikravandi ,Vikravandi Regional Development Office ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்...