×

பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை!

பீகார்: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. வினாத்தாள் கசிவு மோசடி உறுதியானதை தொடர்ந்து 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை! appeared first on Dinakaran.

Tags : National Examination Agency ,Bihar ,Dinakaran ,
× RELATED நிலத்தகராறில் பயங்கரம்: பீகாரில் 21...