×

கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். நிம்மியம்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவில் ராட்டினம் போடுவதில் 2 குழுக்கள் இடையே மோதல் மூண்டது.மோதலில் கார் கண்ணாடி, வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

The post கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupattur district ,Nimmiyampattu ,festival ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...