திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். நிம்மியம்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவில் ராட்டினம் போடுவதில் 2 குழுக்கள் இடையே மோதல் மூண்டது.மோதலில் கார் கண்ணாடி, வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
The post கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம் appeared first on Dinakaran.