- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- ஈரோடு
- சேலம்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- திருப்பத்தூர்
- ராணிப்பேட்டை
- வேலூர்
- விழுப்புரம்
- கடலூர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- பிறகு நான்
சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூரில் மழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
The post தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.