×

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூரில் மழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

The post தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,CHENNAI ,Erode ,Salem ,Dharmapuri ,Krishnagiri ,Tirupattur ,Ranipet ,Vellore ,Villupuram ,Cuddalore ,Coimbatore ,Nilgiris ,Theni ,
× RELATED தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 125% கூடுதலாக பதிவு: வானிலை மையம் தகவல்