×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். விஷசாராயம் குடித்து கருணாபுரத்தில் இறந்தோர் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து பாமக தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினார்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : PAMAKA ,ANBUMANI ,KALLAKURICHI ,PAAMAKA ,PRESIDENT ,Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...