×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் மீண்டு வர பிரார்த்திப்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Suriya ,Kallakurichi ,Chennai ,
× RELATED சூர்யா, கார்த்தி கொடுத்த ஊக்கம்: டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி