×

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது ஐகோர்ட்

மதுரை : நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது ஐகோர்ட். தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICOURT ,MANJOLE ,Madurai ,Government of Tamil Nadu ,BBTC Tea Company ,Manchole ,Dinakaran ,
× RELATED ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்