கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.
The post கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திருமாவளவன் ஆறுதல்..!! appeared first on Dinakaran.