×

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திருமாவளவன் ஆறுதல்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திருமாவளவன் ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Kallakurichi Karunapuram ,Kallakurichi ,V.C.K ,President ,
× RELATED விஷ சாராயம் விஷயத்தில் தொடர்புடைய...