×

மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்பு நின்றிருந்த சிறுவன் துஜேஷை ராட்வைலர் ராய் கடித்துக் குதறியுள்ளது. நாயின் உரிமையாளர் நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. நாய் கடித்து காயமடைந்த சிறுவன் துஜேஷ் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சிறுவனின் பெற்றோர் நாய் உரிமையாளர் நீலா, கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

The post மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mangat ,CHENNAI ,Roy ,Dujesh ,
× RELATED சென்னையில் 11 வயது சிறுவனை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்