×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்து வருகிறார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அன்புமணி ஆறுதல் தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramdas ,Kallakurichi ,Anbumani Ramadoss ,Anbumani ,Kallakurichi Government Hospital ,
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!!