×

கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!!

கன்னியாகுமரி: சுசீந்திரம் பிள்ளையார்புரத்தில் ஜெசி சார்லஸ் (62) என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Jesse Charles ,Suseendram Pilliyarpuram ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...