×

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் கேட்டமைன் என்ற போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin Inigo Nagar ,Thoothukudi ,Inigo Nagar ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு