- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- குடிப்பழக்கம் மற்றும் பொருள் துஷ்பிரய
- எடிஜிபி
- மகேஷ்குமார் அகர்வால்
- விலகல் வடக்கு
- மண்டலம்
- சமாஜ்வாடி
- செந்தில்குமார்
- ஐ. பி. எஸ் தமிழ்நாடு ஊராட்சி
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பி செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், மதுவிலக்குப் பிரிவை கூடுதலாக கவனிப்பார். கீழ்பாக்கம் துணை கமிஷனர் கோபி, மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பியாக மாற்றம்.
The post தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.