×

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமார் இருந்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்.

The post தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Justice ,S. Manikumar ,Tamilnadu State Human Rights Commission ,Chennai ,Tamil Nadu State Human Rights Commission ,Kerala High Court ,Ambedkar Law College ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக...