- முதன்மை செயலாளர்
- Amutha
- கள்ளக்குறிச்சி
- கருணாபுரம்
- உள்துறை செயலாளர்
- கருணாபுரம் அரசு
- வீட்டில்
- அமுதா
- தின மலர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். விஷ சாராயம் விவகாரம் குறித்து உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. கருணாபுரம் அரசு பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன், உள்துறை செயலாளர் அமுதா ஆலோசனை நடத்தினார். தாய் – தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
The post கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு..!! appeared first on Dinakaran.