×

குமரியில் ஒரே நாளில் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன!!

குமரி: குமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சி பகுதியில் ஒரே நாளில் 30 தெரு நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன. மாணவர்கள், முதியவர்களை தெரு நாய்கள் துரத்தியும், சிலரை கடித்தும் காயப்படுத்தியதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து ஊராட்சி சார்பில் 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.

The post குமரியில் ஒரே நாளில் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,
× RELATED குமரி கடல் நடுவே அமைந்துள்ள...