×

விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.

The post விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu, ,India ,V. K. S. Ilangovan ,Chief Minister ,E. V. K. S. Ilangovan ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...