- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரந்தகா
- சென்னை
- மதுரந்தக, செங்கல்பட்டு மாவட்டம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- கூடலூர்
- சோசிங்காநல்லூர்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் 9செ.மீ., கூடலூர், ஆரணி, சோழிங்கநல்லூர் தலா 7 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 15 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.