×

சென்னையில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது

சென்னை: மேற்கு வங்கத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கி இருந்த ஆலிம் அலி (37) என்பவரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Chennai ,West Bengal ,Alim Ali ,Tenampet ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...