×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் – மேலும் ஒருவர் கைது


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீஸ் கைது செய்தது. விஷச் சாராய வியாபாரி கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் ஏற்கனவே கோவிந்தராஜன் மற்றும் தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் – மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi Poison Incident ,Kallakurichi ,Kalalakurichi ,Vijaya ,Govindarajan ,Damodaran ,Kalalakurichi Vishch Saraya ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...