×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 4 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 4 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Sri Lanka Navy ,Chief MLA K. Stalin ,Chennai ,Chief Minister of Foreign Affairs ,Jaisankar ,Sri Lankan Navy ,Tamil Nadu ,K. Stalin ,Chief Minister MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன்பிடித்த...